பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜப்பான் கடற்படைக்கு நன்றி தெரிவிப்பு

Posted by - July 23, 2023
இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக ஜப்பான் கடற்படைக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
Read More

சர்ச்சைக்குரிய மருந்துகளில் பக்டீரியா கழிவுகள் உள்ளமை உறுதி

Posted by - July 23, 2023
தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்  மூலம் சர்ச்சைக்குரிய மருந்துகளில் பற்றீரியா கழிவுகள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இரு வர்த்தகர்கள் விமான நிலையத்தில் கைது

Posted by - July 23, 2023
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இரு வர்த்தகர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More

தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி

Posted by - July 22, 2023
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பிற்காக என…
Read More

மேலும் ஒரு தாயும் குழந்தையும் மாயம்

Posted by - July 22, 2023
மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு

Posted by - July 22, 2023
1996 ஆம் ஆண்டு 91 பேரை பலிகொண்ட மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை…
Read More

இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது: ஜீவன் தொண்டமான்

Posted by - July 22, 2023
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி…
Read More

பொலிஸாராக நடித்து கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது!

Posted by - July 22, 2023
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று நடித்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொக்குனுவிட்ட பிரதேசத்தில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

வனவிலங்கு காப்பகத்திலிருந்த 3 அரியவகை கருங்குரங்குகள் திருட்டு

Posted by - July 22, 2023
அத்திடிய வனவிலங்கு காப்பகத்தில் இருந்து மூன்று அரியவகை கருங்குரங்குகள் திருடப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More