ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - September 3, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை )03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
Read More

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த மருத்துவர்

Posted by - September 3, 2025
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
Read More

இராணுவத்தினருக்கான தார்மீக பொறுப்பு குறித்து சாகர காரியவசம் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

Posted by - September 3, 2025
யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.இராணுவத்தினரை பலிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தாய்நாட்டின்…
Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கியை மறைத்து வைக்கும் காணொளி

Posted by - September 3, 2025
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சட்ட புத்தகத்திற்குள் மறைத்து வைப்பதைக்  காட்டும் காணொளி…
Read More

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க தீர்மானம்

Posted by - September 3, 2025
ஆறாம் திகதி இடம்பெற இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்தி வைப்பதற்கு கட்சியின்…
Read More

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Posted by - September 3, 2025
மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மத்திய அதிவேக வீதியில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
மத்திய அதிவேக வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம் பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. லொறி…
Read More

வடக்கில் நினைவேந்தலுக்கு அனுமதியளித்துவிட்டு இராணுவத்தினரை அரசாங்கம் வேட்டையாடுகிறது – நாமல்

Posted by - September 3, 2025
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின்…
Read More

மாத்தளையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 2, 2025
மாத்தளை, கொஹோலன்வல, ஹுனுபிட்டிய, மடவலஉல்பத பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் தேங்காய்களை திருட முயன்ற சந்தேக நபர், தோட்டத்தின் காவலாளியால் சுடப்பட்டதாகவும்,…
Read More