சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலந்த மாணவி!

Posted by - August 15, 2023
நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம்…
Read More

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்த கோரிக்கை

Posted by - August 15, 2023
தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே தண்ணீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…
Read More

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சு வர்த்தமானி!

Posted by - August 15, 2023
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப்…
Read More

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

Posted by - August 15, 2023
இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு…
Read More

சீனி வரி மோசடி விவகாரம் குறித்து நிதியமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை!

Posted by - August 15, 2023
சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின்…
Read More

மின்சார சபை பொறுப்பற்ற வகையில் செயற்பட்டது

Posted by - August 15, 2023
உடவளவ விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளேன். சமனல அணையில் இருந்து நீர் விடுவிப்பு விவகாரத்தில்…
Read More

அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி வெகுவிரைவில் தோற்றம் பெறும்

Posted by - August 15, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது. வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும்…
Read More

பொருளாதார முன்னேற்றத்துக்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்!

Posted by - August 15, 2023
பொருளாதார முன்னேற்றத்துக்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். நாட்டுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்தால் அதனை கட்சி…
Read More

அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

Posted by - August 14, 2023
வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து…
Read More

மேலும் ஒரு மோட்டார் வாகனம் கொள்ளை

Posted by - August 14, 2023
நபர் ஒருவரை தாக்கி மோட்டார் வாகனத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிந்திவெல பொலிஸாரால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More