சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

Posted by - September 6, 2025
நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இறையாண்மையை பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச மட்டத்தில் காட்டிக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை…
Read More

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகள் குறைப்பு

Posted by - September 6, 2025
நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை…
Read More

அமெரிக்காவின் அழுத்தத்தால் சீன மாநாட்டை புறக்கணித்த அரசாங்கம்!

Posted by - September 6, 2025
‘பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி’ என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே…
Read More

தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் சிலர் முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!

Posted by - September 6, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய…
Read More

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

Posted by - September 5, 2025
தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில்,…
Read More

எல்ல பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை

Posted by - September 5, 2025
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின்…
Read More

கிணற்றில் இறங்கியவர் மயக்கமடைந்து உயிரிழப்பு

Posted by - September 5, 2025
கல்தோட்டை, கல்டெமியாய பகுதியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றைச் சுத்தம் செய்யச் சென்ற 39 வயது நபர் ஒருவர், மயக்கமடைந்து…
Read More

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

Posted by - September 5, 2025
கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, நேற்றிரவு (04) இரவு…
Read More

போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள் மின்னேரியாவில் கைப்பற்றல்!

Posted by - September 5, 2025
அநுராதபுரம், மின்னேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ்…
Read More

பிரதமருக்கும் இத்தாலியின் துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - September 5, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா…
Read More