இணையவழி பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்துக்கு அங்கிகாரம்

Posted by - September 12, 2023
இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறுகின்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் திட்டமிட்டு தீங்கிழைக்கும் நடத்தைகள் மூலம் இடம்பெறுகின்ற பாதிப்புக்களிலிருந்து பொதுச் சமூகத்தைப்…
Read More

“ஜனாதிபதியின் குழு நகைச்சுவையானது”

Posted by - September 12, 2023
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட உண்மைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவை நகைச்சுவையாக கருதி முற்றாக…
Read More

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - September 12, 2023
கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக…
Read More

மொரட்டுவை கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

Posted by - September 12, 2023
மொரட்டுவை – எகெடஉயன விஜயபுர பிரதேசத்திலுள்ள கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சர்வதேச கடல்சார் அமைப்புக்கான இலங்கையின் முதல் நிரந்தரப் பிரதிநிதியாக சரோஜா சிறிசேன

Posted by - September 12, 2023
சர்வதேச கடல்சார் அமைப்புக்கான  ( IMO) இலங்கையின் முதல் நிரந்தரப் பிரதிநிதிக்கான நற்சான்றிதழை இங்கிலாந்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன…
Read More

வனப்பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது !

Posted by - September 12, 2023
வனப்பகுதியொன்றில் புதையல் தோண்டிய நால்வர்  மொரகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 23, 43, 52 மற்றும் 55 வயதுடையவர்கள்…
Read More

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - September 12, 2023
“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின்…
Read More

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சரதி துஷ்மந்த

Posted by - September 12, 2023
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்…
Read More

மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

Posted by - September 12, 2023
சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது…
Read More