எல்ல பஸ் விபத்து ; படுகாயமடைந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Posted by - September 12, 2025
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More

சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி தம் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது

Posted by - September 12, 2025
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல்…
Read More

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து ; ஒருவர் பலி!

Posted by - September 12, 2025
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

Posted by - September 12, 2025
களுத்துறையில் பயாகலை – துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு

Posted by - September 12, 2025
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Read More

பாராளுமன்றத்தைச் சுற்றி வளைக்க வந்த போராட்டக்காரர்கள் வெட்கமின்றி பேசுகிறார்கள் – சமிந்த விஜேசிறி

Posted by - September 12, 2025
போராட்டக் காலத்தில் பாராளுமன்றத்தை சுற்றி வளைக்க வந்தவர்கள் இன்று டை, கோட் அணிந்துக் கொண்டு பாராளுமன்ற கௌரவம் மற்றும் ஜனநாயகம்…
Read More

கடற்றொழில் அமைச்சில் ஊழல் மோசடி ; அமைச்சர் சந்திரசேகர் பதவி துறப்பாரா? – அர்ச்சுனா சபையில் கேள்வி

Posted by - September 12, 2025
கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால்…
Read More

ஈ.பி.டி.பி படுகொலை செய்ததாக சதா வெளிப்படையாக கூறுகிறார் ; இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா?

Posted by - September 12, 2025
டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் ‘நிமலராஜன், அற்புதன் நிக்கிலாஸ் ஆகியோரை…
Read More

கரந்தெனியவில் தாய், மகன் கொலை

Posted by - September 12, 2025
கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை…
Read More

72 பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு – ஆனந்த விஜேபால

Posted by - September 12, 2025
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்,மல்லாவி பாலைநகர்…
Read More