இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

Posted by - September 21, 2025
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று…
Read More

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நாமே காரணம் – சாகர காரிவசம்

Posted by - September 21, 2025
சுதந்திரத்துக்கு பின்னர் இரு பிரதான முகாம்களே நாட்டில் ஆட்சியமைத்துள்ளன. அவையிரண்டும் அதிகாரத்துக்காக முரண்பட்டுக் கொண்டன. இது நாம் இழைத்த பெருந்தவறாகும்.…
Read More

கல்முனையில் 04 உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்

Posted by - September 21, 2025
சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு  வெள்ளிக்கிழமை (19)  இடம்பெற்றது.
Read More

எதிர்க்கட்சிகள் ஒருமித்து மாகாணசபைகளைக் கைப்பற்றுவோம்!

Posted by - September 21, 2025
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். 9 மாகாணசபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து நாம் கைப்பற்றுவோம். அதற்காக வேலைத்திட்டங்களை இப்போதிருந்தே…
Read More

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்காக பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் !

Posted by - September 21, 2025
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் போக்குவரத்து உரிமத்தை பெறுவது கட்டாயம் என…
Read More

ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி நடு வீதியில் தீப்பிடித்து எரிந்தது !

Posted by - September 21, 2025
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) மாலை 6 மணியளவில் திடீரென…
Read More

தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களுக்கு ஒருபோதும் இடமளியோம் !

Posted by - September 21, 2025
தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களை முன்வைத்து சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை நீக்க நினைத்தால் அது ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.…
Read More

பாசிசவாதத்தை தோற்கடிக்கும் வரை ஒன்றிணைந்த பயணம் தொடர வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - September 21, 2025
கடும் சர்வாதிகாரியான ஹிட்லருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தாய் நாடு பாசிசவாதத்துக்கு இரையாவதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகளின்…
Read More

குளவி கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 20, 2025
பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி.தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் இன்று (20) அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து…
Read More

குடிவரவு திணைக்கள கணினி கட்டமைப்பு செயற்பாடு வழமைக்கு

Posted by - September 20, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி…
Read More