வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கான காப்பீட்டு இழப்பீடு அதிகரிப்பு

Posted by - September 24, 2025
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டு தொகை 20 இலட்ச ரூபாயாக…
Read More

மொடியுலர் கல்வி ஆசிரியர் பயிற்சி நவம்பர் இறுதிக்குள் நிறைவு

Posted by - September 24, 2025
2026 ஆம் ஆண்டு தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான மொடியுலர் கல்விக்கு ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை 2025…
Read More

7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

Posted by - September 24, 2025
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர்…
Read More

மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

Posted by - September 24, 2025
இலங்கையில் தினமும் 15 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகுவதாகவும், சுமார் மூன்று பேர் இந்நோயால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…
Read More

வவுனியா நகரசபை மேம்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லை

Posted by - September 24, 2025
வவுனியா நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நகரசபை என்ற பெயர்ப்பலகை மாநகரசபையாக தரமுயர்ந்துள்ளது. ஆனால்   மாநகரசபைக்கான அடிப்படை வசதிகள், ஆளணிகள்…
Read More

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்றுவோம்

Posted by - September 24, 2025
பிள்ளைகளை பிரம்பால் அடிப்படை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை ‘முட்டாள்’…
Read More

என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்

Posted by - September 24, 2025
கைது செய்யப்படுவேன் என்பதற்காக நான் அஞ்சவில்லை. ஆனால் என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட…
Read More

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - September 24, 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் …
Read More

கொழும்பை பரபரப்பான நகரமாக மாற்றுவதே நோக்கம்

Posted by - September 24, 2025
சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பை 72 மணி நேரமும் பரபரப்பான, இடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய்…
Read More

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 26 சாரதிகள் கைது!

Posted by - September 24, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,767 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
Read More