பதுளையில் கடும் வெயில் ; வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ; விவசாய நடவடிக்கைகளும் பாதிப்பு

Posted by - October 1, 2025
பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடுமையான வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன்…
Read More

கிளங்கன் வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவுக்கு வாங்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Posted by - October 1, 2025
  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கும் மற்றும் கிளினிக் சேவைகளுக்கு வருகை தருவோரின் நலன் கருதியும் அட்டன் லயன்ஸ்…
Read More

8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி

Posted by - October 1, 2025
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான…
Read More

பேரரசர் நருஹிதோவை சந்தித்த ஜனாதிபதி

Posted by - October 1, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர்…
Read More

‘உறுமய’ உறுதிப் பத்திர மோசடி – பெண் உட்பட இருவர் கைது

Posted by - October 1, 2025
‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி…
Read More

2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில்

Posted by - October 1, 2025
மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More

மேல்மாகாணத்தில் பஸ்ஸில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது இன்றுமுதல் கட்டாயம்

Posted by - October 1, 2025
மேல்மாகாணத்தில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Read More

முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய இணையத்தளம் ஒன்று அறிமுகம்

Posted by - October 1, 2025
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,இதற்காக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து…
Read More

வாசிம் தாஜுதீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் அருண விதானகமகே இருந்துள்ளார்

Posted by - October 1, 2025
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே…
Read More