பொலிஸாரிடமிருந்து முக்கிய அறிவித்தல்!

Posted by - October 11, 2025
பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Read More

இலங்கை கல்வித் திட்டத்தில் மாற்றம் : பிரதமர் அதிரடி

Posted by - October 11, 2025
மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தரம்…
Read More

ஐந்து பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு

Posted by - October 11, 2025
76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.   பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர்…
Read More

‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

Posted by - October 11, 2025
39 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்தியதற்காக “தொட்டலங்க கண்ணா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல்…
Read More

இன்றைய வானிலை

Posted by - October 11, 2025
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…
Read More

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

Posted by - October 10, 2025
கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (10) அதன் அதிகபட்ச சாதனையைப் புதுப்பித்தது, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 22,318.72 யூனிட்டுகளாக உயர்ந்தது.
Read More

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அபிவிருத்தி அமைச்சு நீக்கம் வரவேற்கத்தக்கது

Posted by - October 10, 2025
கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பிமல் ரத்நாயக்கவை துறைமுக அபிவிருத்தி அமைச்சு விடயதானத்தில் இருந்து நீக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. கொள்கலன்கள்  விடுவிப்பு…
Read More

எலிக்காய்ச்சல் குறித்து 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 10, 2025
நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
Read More

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ; 60 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - October 10, 2025
பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More