மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு அரசாங்கத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டமாக அமையும்

Posted by - March 26, 2023
நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்துள்ளன. அதன் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தற்போது மத்திய வங்கியினையும் சுயாதீனமாக மாற்றும்…
Read More

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 3.1 சதவீதத்தால் அதிகரிப்பு

Posted by - March 26, 2023
இலங்கையில் கடந்த 2021ஆம் ஆண்டில் 12.2 சதவீதமாக காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த 2022ஆம் ஆண்டு 15.3…
Read More

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்!

Posted by - March 26, 2023
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Read More

தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களுக்கு பின்னர் கைது!

Posted by - March 26, 2023
கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களுக்கு பிறகு நேற்று (25)  கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு

Posted by - March 26, 2023
சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்நாட்டு அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் நடத்தப்பட்ட தேடுதலில்…
Read More

8 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைது

Posted by - March 26, 2023
அதிக இயந்திர திறன் கொண்ட 08 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல்மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸை பிரிவின் விசேட…
Read More

பேருந்து கட்டணம் குறைப்பு?

Posted by - March 26, 2023
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர்…
Read More

ஆற்றில் குதித்த கைதியின் சடலம் மீட்பு

Posted by - March 26, 2023
பல்லேகெல சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்லும் போது மகாவலி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த கைதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி-மஹிந்த

Posted by - March 26, 2023
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More