இலங்கை மீனவர்களின் வலைகளில் சிக்சிய ஒரு வகை சிவப்பு நண்டு

Posted by - October 16, 2025
மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்…
Read More

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிரதமர்

Posted by - October 16, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா இன்று (16) புது டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிது எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.…
Read More

கீரி சம்பா அரிசியை பதுக்குவதாக குற்றச்சாட்டு

Posted by - October 16, 2025
பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் விளைவாக, இன்று சந்தையில் அரிசி…
Read More

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை!

Posted by - October 16, 2025
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின்…
Read More

நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது

Posted by - October 16, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More

300,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கத் திட்டம்

Posted by - October 16, 2025
தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை அடுத்த மூன்று மாதங்களில் அச்சிடப்பட்டு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சின்…
Read More

வழக்கு ஒன்றுக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்துள்ள அதிகாரசபை!

Posted by - October 16, 2025
2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல்…
Read More

சமூக வைத்தியர்கள் கல்லூரியின் 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி நியமனம்

Posted by - October 16, 2025
இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் (CCPSL) 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை (17)…
Read More

கல்கிஸ்ஸை நீதிமன்ற சம்பவம் ; சட்டத்தரணி வன்னிநாயக்கவின் மனு மீதான விசாரணை நவம்பர்!

Posted by - October 16, 2025
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பொலிஸார் தன்னை…
Read More

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் விஜேதாசவுக்கு பிணை!

Posted by - October 16, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்  கைதுசெய்யப்பட்ட  இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார…
Read More