ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு – தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

Posted by - November 18, 2025
நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே…
Read More

தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

Posted by - November 18, 2025
அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு…
Read More

350 வகையான மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

Posted by - November 18, 2025
சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார்  350…
Read More

மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் 80 வாக்குகள் பெரும்பான்மையுடன் அங்கீகாரம்

Posted by - November 18, 2025
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான  வாக்கெடுப்பில் ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக…
Read More

ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை: சட்டமா அதிபர் அனுமதியின்றி லண்டன் சென்ற CID அதிகாரிகள் குறித்து கேள்வி

Posted by - November 18, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபரின் அனுமதி…
Read More

நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி

Posted by - November 18, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் தலையீட்டில் கவலை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கவலையடைகிறேன். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது. ஒரு தரப்பினர் இனவாதத்தை…
Read More

வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் கடவுச்சீட்டு புதுப்பிப்பில் தாமதம்

Posted by - November 18, 2025
வெளிநாடுகளில் தொழில் புரிந்துவருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவணைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட காலதாமதம் மற்றும்…
Read More

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - November 17, 2025
8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது. இன்று (17) இரவு…
Read More

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

Posted by - November 17, 2025
மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  …
Read More