தனியார் மருத்துவக் கல்லூரியில் துன்புறுத்திக்கொலை செய்யப்பட்ட குரங்கு-விசாரணைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 24, 2016
இந்தியாவில் வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…
Read More

வடக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்றை சபையில் சமர்ப்பித்து முதல்வர் உரை(காணொளி)

Posted by - November 24, 2016
2017 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த நிதிக்கூற்றறிக்கையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று சபையில் சமர்ப்பித்தார். வடக்கு மாகாண சபையின்…
Read More

ஹட்டன் போடைஸ் பாலம் சேதம்-புனரமைத்துத் தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
நுவரெலியா ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரை செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு இன்று கவனயீர்ப்புப்…
Read More

கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் புனரமைக்கப்படாத வீதிகள்-மக்கள் விசனம்(காணொளி)

Posted by - November 24, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது…
Read More

வடக்கு மாகாணத்தில் பௌத்தவிகாரைகளுக்கு இடமில்லை-வடக்கு மாகாண சபையில் தீர்மானம்(காணொளி)

Posted by - November 24, 2016
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளுக்கு எதிராக உள்ளுராட்சி அமைச்சின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு…
Read More

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின்…
Read More

போதையூட்டப்பட்ட புகையிலை தூள்களுடன் ஒருவரை கைது (காணொளி)

Posted by - November 23, 2016
அம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட…
Read More

பிரச்சினையை தீர்க்க முன் பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும் – வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (காணொளி)

Posted by - November 23, 2016
எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள்…
Read More

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - November 23, 2016
  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - November 23, 2016
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில்…
Read More