கனடாவில் காணாமல்போயுள்ள இலங்கை தமிழர்

Posted by - June 8, 2022
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பிராஜா ஸ்ரீபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற…
Read More

முடிவிற்கு வந்தது தடுப்பு வாழ்க்கை- ஈழ தமிழ் குடும்பம் குயின்ஸ்லாந்திற்கு பயணம்

Posted by - June 8, 2022
அவுஸ்திரேலியாவில் நான்கு வருடகாலம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ்புகலிடக்கோரிக்கையாளர்கள் குடும்பத்தினர்  இன்று மீண்டும் குயின்ஸ்லாந்தின் பயோலா நகரிற்கு…
Read More

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - June 6, 2022
„மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit ,…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021,2022

Posted by - June 5, 2022
ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின்…
Read More

யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி.

Posted by - June 1, 2022
யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி.
Read More

அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – 2022 சுவிஸ்

Posted by - May 31, 2022
சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022! இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை…
Read More

ஈழ தமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் உயர் பதவி

Posted by - May 31, 2022
பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மனித உரிமைகள் ஆர்வலரான சர்மிளா வரதராஜ்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு.

Posted by - May 29, 2022
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்…
Read More

ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் பயிர்விதைகள், நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - May 29, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்…
Read More

கல்விக்கழகத்தின் புகைப்படப்பிரிவின் நிதிப்பங்களிப்பில் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நிவாரணம்.

Posted by - May 29, 2022
ஜேர்மன் கல்விக்கழகத்தின் புகைப்படப்பிரிவின் நிதிப்பங்களிப்பில் 26.05.2022 அன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் மிகவறுமை நிலையில் வாழும் 92 குடும்பங்களுக்கு…
Read More