வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்

Posted by - December 25, 2023
நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நாளாக அமைய குறியீடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
Read More

யேர்மனி நெற்ரெற்றால் நகரில் நினைவுகூரப்பட்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 21, 2023
யேர்மனி நெற்ரெற்றால் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு ( 16.12.2023 அன்று )நினைவெழுச்சி…
Read More

சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 21, 2023
சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள்…
Read More

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்

Posted by - December 20, 2023
மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read More

உலகத் தமிழர் பேரவை மற்றும் சதிகாரர்களின் துரோக முயற்சியை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்!

Posted by - December 17, 2023
உலகத் தமிழர் பேரவை மற்றும் அதனுடன் இணைந்த சதிகாரர்களின் பௌத்த தேரர்கள் ஊடான முயற்சியை முழுமையாக நிராகரிப்பதாகவும், அதனை சர்வதேச…
Read More

தமிழர்கள் வலியுறுத்திய அடிப்படை உரிமைகள் இமயமலை பிரகடனத்தில் உள்ளடங்கவில்லை – அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு விசனம்

Posted by - December 15, 2023
உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள ‘இமயமலை பிரகடனத்தில்’ தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை…
Read More

தமிழர்களும் அவர்களின் தாயகம் பற்றி எரியும்போது உலக தமிழர் பேரவை பிடில் வாசிக்கின்றதா? பிரித்தானிய தமிழர் பேரவை

Posted by - December 12, 2023
உலகதமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்துகொண்டிருக்கின்ற …
Read More

தமிழ்த்திறன் போட்டி 2023 மாநிலங்கள்

Posted by - December 10, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத்…
Read More

சுவிட்ஸர்லாந்து புலம்பெயர் வாழ்வில் 40 ஆண்டுகளை கடந்த ஈழத்தமிழர்கள்

Posted by - December 5, 2023
சுவிட்ஸர்லாந்தில் 1983ம் ஆண்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு நேற்றுமுன்தினம் (03.12.2023) இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடவில்…
Read More