தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக மனித உரிமைகளை ரணில் மீறிவருகின்றார்

Posted by - February 9, 2024
தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

“தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! 05.02.2024

Posted by - February 8, 2024
சுவிசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட “தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள்…
Read More

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள்.சுவிஸ்-பேர்ண் கவனயீர்ப்பு.

Posted by - February 8, 2024
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட…
Read More

வளரிளம் தமிழர்களின் கலைக்களமாய் நிமிர்ந்த கலைத்திறன் 2024 – ஸ்ருட்காட்.

Posted by - February 8, 2024
கலைத்திறன் போட்டிக்கு அணியமாகக் கரம்கோர்த்து நின்ற தமிழ்க் கல்விக் கழகம் காலை 7:00மணிமுதல் பரபரப்பாக நகர்ந்துசென்று, தமிழ் தேசியத்தையும், தமிழ்மொழியையும்…
Read More

தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது

Posted by - February 8, 2024
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்…
Read More

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024 – சுவிஸ்.

Posted by - February 6, 2024
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத்…
Read More

யேர்மன் தலைநகரில் பிரித்தானியா தூதரகத்திற்கு மனு கையளிக்கப்பட்டது.

Posted by - February 6, 2024
2009ம் ஆண்டு மே மாதம் 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில்,…
Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாளாகும்-பெல்சியம்.

Posted by - February 6, 2024
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாளாகும் 04.02.2024 பெல்சியம். இன்று தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற புதிய போராட்ட களம் பிரித்தானியாவில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.…
Read More

பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம் சால்சிற்குமான கடிதமும் வழங்கப்பட்டது

Posted by - February 6, 2024
 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கோள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்கழாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய…
Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்

Posted by - February 6, 2024
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்! ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை நிலைநாட்ட…
Read More