34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.

Posted by - April 29, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு…
Read More

கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்

Posted by - April 29, 2024
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார். கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More

“போரின் சாட்சியம்” நூல் கனடாவில் வெளியிடப்பட்டது!

Posted by - April 29, 2024
இறுதிப்போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது.
Read More

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள் நாளும்.

Posted by - April 26, 2024
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான…
Read More

நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வு.

Posted by - April 26, 2024
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவெழிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை…
Read More

புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

Posted by - April 24, 2024
தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில்…
Read More

இராட்டிங்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 36 ஆவது நினைவுவணக்க நிகழ்வு!

Posted by - April 21, 2024
இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்துகொண்ட அன்னைபூபதி அவர்களின் 36ஆவது நினைவுவணக்க நிகழ்வு 20.04.2024 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன்…
Read More

அன்னைபூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும்.

Posted by - April 21, 2024
தமிழீழப் போராட்டத்தில் எதிரியை அழிக்க ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்துறந்த போராளிகள் நடுவே கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம்…
Read More

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்.

Posted by - April 21, 2024
யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை…
Read More

நெதர்லாந்தில் போட்டிகள் 2ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - April 21, 2024
2ஆம் நாள் கிளித்தட்டு, பூப்பந்தாட்டம் ,கொடியேற்றம், வணக்கநிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read More