இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்துகொண்ட அன்னைபூபதி அவர்களின் 36ஆவது நினைவுவணக்க நிகழ்வு 20.04.2024 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வணக்கநிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழாலய ஆசிரியை திருமதி. தனுஜா கோபிரமணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அன்னை பூபதி அவர்களுக்கான மலர்மாலையினை தமிழாலய மாணவிகளான செல்விகள்: அக்ஷஜா லிங்கோபன், பிரகதி பிரதீபன் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் சுடர், மலர்வணக்கம் செலுத்தினர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- இராட்டிங்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 36 ஆவது நினைவுவணக்க நிகழ்வு!
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024