இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்துகொண்ட அன்னைபூபதி அவர்களின் 36ஆவது நினைவுவணக்க நிகழ்வு 20.04.2024 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வணக்கநிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழாலய ஆசிரியை திருமதி. தனுஜா கோபிரமணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அன்னை பூபதி அவர்களுக்கான மலர்மாலையினை தமிழாலய மாணவிகளான செல்விகள்: அக்ஷஜா லிங்கோபன், பிரகதி பிரதீபன் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் சுடர், மலர்வணக்கம் செலுத்தினர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- இராட்டிங்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 36 ஆவது நினைவுவணக்க நிகழ்வு!
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


























