சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதி!

Posted by - July 22, 2025
சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதியிலிருந்து தற்காத்துக்கொள்வோம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒருமித்த சக்தியாகத் தமிழீழச்…
Read More

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

Posted by - July 22, 2025
செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள்…
Read More

யேர்மனியின் தலைநகரில் தமிழர் விளையாட்டு விழா -2025

Posted by - July 21, 2025
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…
Read More

கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனுக்கு இதயவணக்கம்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - July 20, 2025
மிருதங்க வித்துவான் சங்கீத ரத்னம், லயஞான குமாரன் அமரர். திரு. சண்முகரத்தினம் பிரணவநாதன் அவர்கள். தாயகத்தில்: டச்சுவீதி, உடுவில், யாழ்ப்பாணம்…
Read More

மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்

Posted by - July 19, 2025
ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி  உடல்நலக்…
Read More

தங்கநகர் பொர்ஸ்கைம் தமிழாலயத்தின் வெள்ளிவிழா.

Posted by - July 18, 2025
பொர்ஸ்கைம் தமிழாலயம் கால்நூற்றாண்டைக் கடந்து நிமிரும் காலத்தைப் பதிவு செய்யும் வகையில் வெள்ளிவிழாவைக் கடந்த 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. காலை…
Read More