தமிழ்மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் தனிநாட்டினைக் கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்

Posted by - November 8, 2017
தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவதிலும் பார்க்க…
Read More

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும்.

Posted by - November 7, 2017
தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக களத்திலும் அரசியல் தளத்திலும் அயராது உழைத்த உன்னத உயிர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள்.…
Read More

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2017
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு…
Read More

சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழர் சாதனை!

Posted by - November 5, 2017
சுவிற்ஸர்லாந்தில் Schweizer Bauernverbandஇன் 75ஆவது ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிப் போட்டியில் ஈழத்   தமிழர் ஒருவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
Read More

2ம் லெப் மலாதி நினைவு சுமந்த கரப்பந்தட்ட போட்டி 2017 நெதர்லாந்து

Posted by - November 1, 2017
தமிழீழ் விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் களப் பலியான பெண் போராளி 2ம் லெப் மலாதி நினைவு சுமந்த கரப்பந்தட்ட…
Read More

மனுஸ் தீவு அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்!

Posted by - October 31, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர்…
Read More

​பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா

Posted by - October 31, 2017
தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு…
Read More