தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவதிலும் பார்க்க…
சுவிற்ஸர்லாந்தில் Schweizer Bauernverbandஇன் 75ஆவது ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிப் போட்டியில் ஈழத் தமிழர் ஒருவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.