பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு- யேர்மனி, ராட்டிங்கன்

Posted by - May 21, 2018
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு. யேர்மனி ராட்டிங்கன் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018

Posted by - May 21, 2018
20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பத்தாமாண்டு…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - May 21, 2018
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 21, 2018
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட…
Read More

யேர்மனியில் முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் நிகழ்வுகள்- 2018

Posted by - May 21, 2018
முள்ளிவாய்க்கால் மனம் எங்கும் நிறைந்து கிடக்கும் வலியின் உச்சத்தைத் தொட்ட பூமி. எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையால்…
Read More

தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 19, 2018
ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு…
Read More

யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் “பேசப்படாத உண்மைகள்” கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 17, 2018
தமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று மாலை…
Read More

“மே-18” கூடி அழுவதற்கான துக்க நாள் அல்ல, ஒன்றுகூடி எழுவதற்கான எழுச்சி நாளாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 16, 2018
May 18. 2018 Norway சிங்கள பௌத்த பேரினவாத பேய்களால் திட்டமிட்ட இனவழிப்பு செயற்திட்டத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்று…
Read More