லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!

Posted by - May 31, 2018
லண்டனிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லோகராஜ்…
Read More

யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 30, 2018
“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது…
Read More

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி

Posted by - May 29, 2018
27.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சுவெற்ற என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர்…
Read More

தூத்துக்குடி மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் யேர்மனியில் நடைபெற்ற அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - May 29, 2018
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 100 க்கும் மேலான நாட்களாக…
Read More

தமிழக தொப்பிள்க்கொடி உறவுகளின் நீதிக்காக ஒன்றுகூடுவோம் – யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - May 24, 2018
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில்…
Read More

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு !

Posted by - May 23, 2018
தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு சென்ற வியாழக்கிழமை யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சுடனான சந்திப்பில் கலந்துகொண்ட…
Read More

“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 7 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

Posted by - May 22, 2018
புலம்பெயர்ந்து பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 7 வருடங்களாக…
Read More