ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

Posted by - September 3, 2018
ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மாபெரும் போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக லண்டன் மாநகரத்திலிருந்து ஈருருளி மனிதநேய போராட்டம்…
Read More

ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பரப்பிய இரண்டாயிரம் வருடப் பெருமிதம்!

Posted by - September 2, 2018
நாலாவது வருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில்…
Read More

தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - August 30, 2018
ஆகஸ்ட் 30, 2018 நோர்வே தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு…
Read More

லெப். கேணல் பொன்னம்மான் ஞாபகார்த்த 4 வது ஐரோப்பியா தழுவிய துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி 2018 – பிரான்சு

Posted by - August 25, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்திய லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா…
Read More

செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்!

Posted by - August 16, 2018
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின்…
Read More

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2018” – சுவிஸ்

Posted by - August 15, 2018
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா ஓகஸ்ட் மாதம் 11ம், 12ம் திகதிகளில்…
Read More

யேர்மன் தலைநகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல்

Posted by - August 15, 2018
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 53 சிறுவர்கள் உட்பட 62…
Read More

இசையமைப்பாளர் யாழ் றமணனுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதி வணக்கம்.

Posted by - August 14, 2018
யாழ் ரமணனுக்கு இறுதிவணக்கம். தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

Posted by - August 7, 2018
நந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும் தமிழின அழிப்பிற்கு நீதி…
Read More