யேர்மனியில் கறுப்பு யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்.

Posted by - July 20, 2019
சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும்…
Read More

பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்!

Posted by - July 17, 2019
பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி  கந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார். 
Read More

1983 கறுப்பு யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-

Posted by - July 15, 2019
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள்…
Read More

பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 15, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்

Posted by - July 14, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

Posted by - July 12, 2019
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த…
Read More

பிரான்சில் 9 ஆவது அகவையாக சிறப்போடு இடம்பெற்றுமுடிந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்-2019

Posted by - July 8, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்

Posted by - July 7, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் இந்த வருடம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 6.7.2019 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில்…
Read More

யேர்மனி மத்திய மாநிலத்தின் மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 6, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியில் மத்தியமாநில மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சென்ற வாரம் சந்தித்து தாயகத்தில்…
Read More

பிரான்சு பரிசில் உணர்வோடு இடம்பெற்ற தமிழீழத் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 6, 2019
பிரான்சு பரிசில் தமிழீழத் தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2019 நினைவேந்தல், பரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More