யேர்மனியில் கறுப்பு யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்.

765 0

சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இவ் இனப்படு கொலையின் நினைவு கூரல் எசனில் அமைந்துள்ள நினைவு தூபியில் 23.07 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஏற்பாடாகியுள்ளது . இவ் நினைவு கூரலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நினைவு கூரல் நடைபெறும் முகவரி

Im Südwestfriedhof
Fulerumer str. 15 B
45149 Essen

23.07 செவ்வாய்க்கிழமை
மாலை 5 மணி

In Essen-Frihnhausen
Im Süd