பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 30, 2019
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு…
Read More

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம் “

Posted by - September 27, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம்…
Read More

பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை, ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்

Posted by - September 25, 2019
24-09-2019 நீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும் -. ஐ.நா…
Read More

பௌத்த துறவியின் தகனம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - September 25, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவியாடி இந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இடத்தில் பௌத்த துறவி கொலோம்பா மாதலங்கர தேரரின் தகனம்…
Read More

திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யேர்மனியில் அரசியல் கருத்தரங்கு.

Posted by - September 25, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாட்களை முன்னிட்டு , அவரின் கோரிக்கைகளில் ஒன்றான “அரசியல் கைதிகளை உடனடியாக…
Read More

மாவீர்ர் வெற்றி கிண்ண இறுதி விளையாட்டுப் போட்டடி 2019 நொய்ஸ்,Germany

Posted by - September 23, 2019
யேர்மன் தமிழர் விளையாட்டு கூட்டமைப்பால் தமிழாலயங்களிடையே இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடைபெற்ற மாவீர்ர் வெற்றி கிண்ண விளையாட்டுப் போட்டிகளில்…
Read More

பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பு

Posted by - September 19, 2019
பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பொறுப்பாளர் தனம் என்று அழைக்கப்படும் திரு. பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பட்டுள்ளார். இவரது மதிப்பளிப்புக் குறித்து…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் சாவடைந்துள்ளார்.

Posted by - September 17, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள்! காணொளி இணைப்பு.

Posted by - September 16, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் முன் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக வீறுகொண்டு எழுந்து நிற்கின்றனர்.16.09.2019ம் திகதி…
Read More

ஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்!

Posted by - September 14, 2019
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம் இன்று…
Read More