தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – யேர்மனி

Posted by - October 8, 2019
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய யேர்மனி வாழ் தமிழீழ மக்களே, என்றுமில்லாதவாறு மிகப்பெரும்…
Read More

பிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

Posted by - October 7, 2019
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (06.10.2019)…
Read More

சர்வதேச ஆசிரியர் தினம் பேர்லின் தமிழாலயம்.

Posted by - October 6, 2019
சர்வதேச ஆசிரியர் தினம் (05.10.)இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம்…
Read More

அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோர் கவனத்திற்கு..!

Posted by - October 6, 2019
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2019 தமிழீழத்திலும், புலத்திலும்…
Read More

மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி- யேர்மனி,டுசில்டோவ்

Posted by - October 5, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி இன்று டுசில்டோவ் நகரில் நடைபெற்றது. பொதுச்சுடர்…
Read More

பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு!

Posted by - October 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ…
Read More

தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.

Posted by - October 3, 2019
3.10.2019 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாக தீபம் லெப.; கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவு வணக்க…
Read More

பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - October 3, 2019
சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் ஒன்று இன்று 02.10.2019…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - October 1, 2019
இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல்…
Read More

பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 30, 2019
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு…
Read More