6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணத்திற்கு பன்னாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்.

Posted by - March 1, 2020
ஐ.நா நோக்கி 6ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை…
Read More

ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது.

Posted by - February 29, 2020
28.02.2020. ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது அன்பான உறவுகளே! சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு…
Read More

காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்.

Posted by - February 28, 2020
உள்ளக விசாரணை பொறிமுறையானது கலப்பு என்று பொய்கூறி தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றிய விற்கப்பட்டது. காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல்…
Read More

5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 28, 2020
5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Attert மாநகரசபையில் ஆரம்பித்து மொத்தமாக 250km…
Read More

பெரும் பனிப்பொழிவுக்குள்ளும் , கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் நான்காவது நாள் ஈருருளி பயணம்.

Posted by - February 27, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார…
Read More

இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 26, 2020
இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்…
Read More

பிரான்சில் பேரெழுச்சியோடு நிறைவடைந்த வன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி!

Posted by - February 25, 2020
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாகத் தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020…
Read More

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 24, 2020
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள்…
Read More