தமிழின அழிப்பு தொடர்பில் தமிழீழத்தின் அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு நடத்திய சந்திப்பு .

Posted by - July 2, 2025
ஐரோப்பிய ஒன்றியத்துடனான எங்கள் தொடர்ச்சியான தொடர்புகளின் ஒரு பகுதியாக, IDCTE கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் சந்திப்புக்கள் நடைபெற்றது . அங்கு …
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி தென்மேற்கு மாநிலம். Püttlingen

Posted by - July 1, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த…
Read More

அவர்கள் இல்லை… ஆனால் நம் உள்ளத்தில் வாழ்கிறார்கள்!

Posted by - June 28, 2025
அவர்கள் இல்லை இன்று நிலத்தில், ஆனால் எங்கள் நெஞ்சில் நிழலாய் வாழ்கின்றார்கள்! அழித்துவிட்டோம் என்ற அவ்வழி சக்திகளுக்கு, அழிக்க முடியுமா…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயம் -சர்வதேச விசாரணையின் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிக்கிறது!

Posted by - June 28, 2025
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற,…
Read More

உரிமைக்காக எழு தமிழா பெல்ஜியம் தலைநகரான புருசலில் நடைபெற்றது.

Posted by - June 24, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி கோரி, தமிழீழ விடுதலைக்காக ஒரு பெரும் மக்கள் எழுச்சியாக “உரிமைக்காக எழு தமிழா” என்ற…
Read More

செம்மணி புதைகுழி – சர்வதேச தடையவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அழையுங்கள்

Posted by - June 23, 2025
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய…
Read More

செம்மணி மனிதபுதைகுழி – உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்

Posted by - June 19, 2025
செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 -நொய்ஸ்,யேர்மனி.

Posted by - June 18, 2025
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 சனிக்கிழமை 14.06.25 அன்று நொய்ஸ் நகரத்தில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. தமிழர்…
Read More

இன்றைய தினம் மதியம் யேர்மனியின் அதிபர் மாளிகையான Schloss Bellevue முன் தமிழின அழிப்பு கண்காட்சி.

Posted by - June 11, 2025
கடுமையான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருந்த போதும் – Schloss Bellevue முன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி வெற்றிகரமாக…
Read More

சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Posted by - June 10, 2025
சிறிலங்கா தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, இன்று பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.…
Read More