தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.

Posted by - September 12, 2020
இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு…
Read More

எமது உறவுகள் காடுகளில் தொலைந்து போகவில்லை – பற்றார்சன்

Posted by - September 12, 2020
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தமிழ் உணர்வாளரும், செயற்பாட்டாளருமான வில்லியம் பற்றார்சன்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 10, 2020
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நமூர்,வேன்ஸ்,அந்தினேஸ்,போஸ்தோன்(பெல்சியம்)ஆகிய மாநகரங்களின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை

Posted by - September 10, 2020
“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம்…
Read More

நான்காம் நாளாக (07/09/2020)இன்று மனிதநேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .

Posted by - September 7, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார…
Read More

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில்ஆரம்பித்த ஈருருளிப் பயணம் றொட்டடாம் மாநகரை வந்தடைந்தது.

Posted by - September 4, 2020
ஐக்கிய நாடுகள்அவையின் மனித உரிமைகள் ஆலோசனையகத்தின் 45 ஆவது கூட்டத் தொடரை நோக்கி, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை…
Read More

இனப்படுகொலைக்கு நீதிவேண்டி ஐ.நா. சபை நோக்கிய மனிதநேய உந்துருளிப் பயணம் ஆரம்பமானது.

Posted by - September 4, 2020
இனவாத சிறிலங்கா பயங்கரவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அனைத்துலகத்திடம் நீதி வேண்டி இன்று 4.9.2020 வெள்ளிக்கிழமை சுவிசில்…
Read More

வல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி

Posted by - September 4, 2020
கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை…
Read More

ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட கவனயீற்ப்பு

Posted by - September 1, 2020
ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட…
Read More

சுவிஸ் பேர்ண் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - August 31, 2020
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட  காலமாக  சிறைகளில்…
Read More