தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள்-யேர்மனி

Posted by - December 14, 2020
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாள் இன்றாகும். இந் நினைவு கூரல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மண்டபங்களுக்குள்…
Read More

மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல்

Posted by - December 14, 2020
ஈழப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.
Read More

“அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து பல்லின மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியளிக்கும்”யேர்மனியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் பெண் செயற்பாட்டாளர்

Posted by - December 13, 2020
“அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து பல்லின மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியளிக்கும்” பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற போராட்டத்தில்…
Read More

“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”, நாடுகடத்தப்படுவதற்கு எதிராக யேர்மனி, ஹனோவரில் நடைபெற்ற பேரணி

Posted by - December 13, 2020
“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”, நாடுகடத்தப்படுவதற்கு எதிராக யேர்மனி ஹனோவரில் நடைபெற்ற பேரணி ஆறுமுகசாமி சுப்பிரமணியத்தின்…
Read More

சிறிலங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி இனஅழிப்பு தடுப்பு தினத்தில் போராட்டம்.

Posted by - December 10, 2020
சிறிலங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் பிரித்தானியத் தமிழர்கள் இனஅழிப்பு தடுப்பு தினத்தில் போராட்டம் டிசம்பர் 9ம்…
Read More

அங்குவிலா தீவின் ஆளுநராக ஈழ தமிழ் வம்சாவளிப் பெண் நியமனம்

Posted by - December 2, 2020
பிரித்தானியாவின் காலனித் தீவான அங்குவிலாவின் ஆளுநராக ஈழ தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திலினி டானியல் செல்வரத்னம் என்ற ஈழத் தமிழ்…
Read More

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020 இன் ஒளிப்படங்கள்.

Posted by - November 29, 2020
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020 இன் ஒளிப்படங்கள்.
Read More

யேர்மனி பிறீமகாபன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2020

Posted by - November 29, 2020
யேர்மனியில் பிறீமகாபன் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது. ஐந்து மக்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட…
Read More

யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020

Posted by - November 29, 2020
யேர்மனியில் முன்சன் நகரத்தில் மாவீரர் நாள் Harhof Halle Kirche வில் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்சன்…
Read More