நாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.

Posted by - March 28, 2021
நாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ளவர்களில் ஒருவர் , இன்று முதல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார். றதீஸ்வரன் தங்கவடிவேல் என்பவரே…
Read More

யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிரான கண்டனம்.-Germny,Büren

Posted by - March 28, 2021
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் அவர்களை தற்காலிகமாக தங்க…
Read More

யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021

Posted by - March 28, 2021
யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக இன்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம் போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு…
Read More

ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்படாது சுவிசும் அறிவிப்பு

Posted by - March 28, 2021
சுவிட்சர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என அந்நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான கூட்டாட்சி அரசின்…
Read More

TYO உட்பட பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை – சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி.

Posted by - March 28, 2021
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு சிங்கள பேரினவாத அரசு தடை விதித்துள்ளது  இது குறித்து   வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது .…
Read More

தமிழீழம் தான் இறுதியானதும் உறுதியான தீர்வு பொண்டி (Bondy) நகரசபையில் தீர்மானம்

Posted by - March 27, 2021
பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான  (Bondy ) நகரின் நகர சபையினால் 27.03.2021சனிக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு…
Read More

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மனி கைவிடவேண்டும் – கஜேந்திரகுமார் வேண்டுகோள்

Posted by - March 27, 2021
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…
Read More

யேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் !!!

Posted by - March 26, 2021
யேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் !!! கடந்த சில நாட்களாக…
Read More

மஹாகவி – உருத்திரமூர்த்தியை வாசித்தல், அவர் பற்றிப் பேசுதல் ! ZOOM வழியான கலந்துரையாடல் நிகழ்வு !

Posted by - March 25, 2021
மஹாகவி – உருத்திரமூர்த்தி( 1927-1971)  ZOOM வழியான தொடர் கலந்துரையாடல்! 02 உரையாளர்கள் *தவ சஜீதரன்(கவிஞர் , ஊடகவியலாளர்) *சி.மெளனகுரு…
Read More

ஜெனிவா முருகதாசன் திடலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் .

Posted by - March 22, 2021
இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் பல சகாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்பினை ஆராய்ந்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை நடாத்தி…
Read More