ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த உண்மையின் குரல் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப்.- தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்

Posted by - April 5, 2021
ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த உண்மையின் குரல் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப். தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்
Read More

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது-அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - April 3, 2021
  03.04.2021 ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021…
Read More

பேராயரின் இழப்பு பேரிழப்பே! தமிழ் மக்கள் பேரவை – பிரான்சு

Posted by - April 2, 2021
பேராயரின் இழப்பு பேரிழப்பே! 01.04.2021 அறநெறியைப் பின்பற்றியும் மக்களை அதன்பால் வழிநடத்திக்கொண்டும் துன்பத்திலும் துயரத்திலும் உதவிக்கரமாகத் திகழ்ந்தார் பிதாமகன் அருட்தந்தை…
Read More

மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - April 1, 2021
ஏப்ரல் 01. 2021 நோர்வே தமிழ்மக்களின் பெருமதிப்பைப் பெற்ற மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.…
Read More

இன்று 30.3.2021 யேர்மனி டுசில்டோர்ப் வீமானநிலையத்திற்குள் ஆர்ப்பாட்டம்.31 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

Posted by - March 30, 2021
இன்று 30.3.2021 செவ்வாய்க்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.யேர்மனியில் இருந்து அரசியற்தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்காக…
Read More

ஈழத்தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடிக்கொண்டிருக்கும் தமிழீழமக்கள்.

Posted by - March 30, 2021
யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தயிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை இன்று இரவு 21.00 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக நாடுகடத்தவுள்ளனர். இத்தருணத்தில் யேர்மனி…
Read More

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்.

Posted by - March 29, 2021
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.…
Read More

ஈழத் தமிழ் உறவுகளின் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - March 29, 2021
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள்  சிறிலங்காவுக்கு  நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில்  இன்றைய தினம் யேர்மனியின் தலைநகர் பேர்லினில்…
Read More

வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம்.- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 29, 2021
  28.03.2021 கலைபண்பாட்டுக் கழகம், அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தியாகங்களையும்…
Read More