சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை 23.07.2021

Posted by - July 25, 2021
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத…
Read More

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள்

Posted by - July 25, 2021
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள்…
Read More

கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் கலந்துரையாடல்!

Posted by - July 24, 2021
கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது தமிழ் வரலாற்றில் இந்த மோசமான…
Read More

ஜேர்மனி வெள்ளப் பெருக்கில் சிக்கி மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

Posted by - July 24, 2021
ஜேர்மன் நாட்டை அண்மையில் உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது…
Read More

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!

Posted by - July 18, 2021
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்…
Read More

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ்  அரசியல் மையங்களில் கவனயீர்பு ஒன்றுகூடல் 26/07/2021

Posted by - July 17, 2021
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஐரோப்பிய   நாடுகளை ஊக்குவிக்கும் முகமாக…
Read More

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - July 17, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக பல இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில்> தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும்…
Read More

கனடாவில் ஆபத்தானவர்களாக அறிவிக்கப்பட்ட இரு தமிழர்கள்!

Posted by - July 16, 2021
கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

சுவிஸில் நீதிபதியாகும் கனவுடன் பயணிக்கும் ஈழத்து மாணவன்

Posted by - July 15, 2021
புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரக்கூடிய ஈழத்தமிழர்கள் கல்வியில் பல்வேறு சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.
Read More