சிறிலங்காவின் 74வது சுதந்திரதினமும் இனவழிப்பின் அடையாளமான தூதுவராலயங்களும்.

Posted by - February 4, 2022
சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் அமைந்துள்ள…
Read More

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளும் – தமிழீழ தேசத்தின் கரி நாளும்!

Posted by - February 3, 2022
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! புரட்சிகர வணக்கம் 01.02.2022 இலங்கைத் தீவு அந்நியரின் ஆட்சிப்பிடியில் இருந்து விடுதலைக்காக அதிகம்…
Read More

அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி.

Posted by - January 30, 2022
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022 எமது அன்றாட வாழ்க்கையை கொரோனா…
Read More

13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்!

Posted by - January 29, 2022
13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்! – வவுனியா மாவட்ட பிரஜைகள்…
Read More

இன்று கொக்கட்டிசோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர சென்றவர்களுக்கு கொலை மிரட்டல்.

Posted by - January 28, 2022
இன்று கொக்கட்டிசோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர சென்றவர்களுக்கு கொலை மிரட்டல். கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல். 1987ம் ஆண்டு ஜனவரி…
Read More

வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!

Posted by - January 28, 2022
பேர்ண், 27.01.2022 தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்! உலக வரலாற்றில்,…
Read More

லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியான தகவல்

Posted by - January 27, 2022
கடந்த வருடம் லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
Read More

24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - January 26, 2022
மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக…
Read More

அவுஸ்திரேலியாவில் தமிழ் குடும்பத்திற்கு சார்பாக நீதிமன்றம்தீர்ப்பு -அமைச்சர் நியாயமற்ற விதத்தில் நடந்துகொண்டதாக தெரிவிப்பு

Posted by - January 24, 2022
மொறிசன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குவந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அச்சம் நடேஸ்பிரியா குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசா பெறுவதை தடுப்பது…
Read More