ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 25, 2022
யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி…
Read More

பிரான்சு பாரிசில் இருதினங்கள் மக்களின் உணர்வோடு திரையில் வலம்வந்த மேதகு – 2

Posted by - August 23, 2022
பிரான்சு பாரிசில் இரண்டு தினங்கள் மேதகு 2 சிறப்பாகத் திரையிடப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 19.08.2022…
Read More

செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யேர்மன் ANF NEWS என்கின்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Posted by - August 22, 2022
  செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஜேர்மனியின் பேர்லின், கம்பேர்க், சோலிங்கன் ஆகிய நகரங்களில் நடைபெற்றன.…
Read More

யேர்மனியின் சோலிங்கன் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 22, 2022
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின்  சோலிங்கன் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட…
Read More

யேர்மன் Mönchengladbach நகரமத்தியில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பின் இனப்படுகொலைகள்

Posted by - August 22, 2022
கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் Mönchengladbach நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம்…
Read More

யேர்மன் Karlsruhe நகரமத்தியில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்.

Posted by - August 22, 2022
கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் Karlsruhe நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம்…
Read More

யேர்மனியின் கம்பேர்க் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 22, 2022
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின் கம்பேர்க் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள்…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்தி விநாயகர் கோவில் நிதியுதவியில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 21, 2022
யேர்மனி ஸ்ருட்காட் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி 20.8.2022 அன்று சனிக்கிழமை இதற்போதைய…
Read More

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More