புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

Posted by - March 22, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற…
Read More

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

Posted by - March 22, 2023
தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர்…
Read More

நெற்றெற்ரால் தமிழாலயத்தில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - March 20, 2023
நெற்றெற்ரால் தமிழாலயத்தில் ஈழத்தமிழ்ப்மெருமகனார், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் எட்டாவது ஆண்டு 18.03.2023 சனிக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது. புலம்…
Read More

யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023-நடனதெரிவுப்போட்டிகள்.

Posted by - March 19, 2023
யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023 ம் ஆண்டுககான நடனதெரிவுப்போட்டிகள் என்னப்பெற்றால் நகரில் 18.03.23 சனிக்கிழமை ஆரம்பமானது. காலை…
Read More

தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள்

Posted by - March 18, 2023
மிகையான இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார…
Read More

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - March 16, 2023
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கானக்குயில் 2023.

Posted by - March 16, 2023
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும்…
Read More

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

Posted by - March 15, 2023
ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் …
Read More

சுனாமியின் போது விடுதலைப்புலிகளுக்கு உதவிய தமிழர்! சட்டத்துறையில் பெற்ற விருது

Posted by - March 15, 2023
வருடாந்திர கனடிய சட்ட விருதுகளில் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கான லிங்கன் அலெக்சாண்டர் சட்டக்கல்லூரி விருது பெற்றவராக சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Read More

புலத்திலே கலைத்திறன்களோடு வளரிளம் தமிழர்கள்-5.3.2023.

Posted by - March 13, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற…
Read More