பிரான்சிஸ் அடிகளார் எங்கே?

Posted by - May 18, 2019
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்களாகிவிட்டன.தங்கள் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்த ஆயிரக்கணக்கானவர்களிற்கு அவை யுத்தத்தின் கொடுமையை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விடயமாக…
Read More

ஆறாத சோகம் தீராத துயரம்!

Posted by - May 18, 2019
அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம்…
Read More

படையினர் கண்முன்னால் தாக்கப்பட்டோம்!

Posted by - May 16, 2019
இலங்­கையில் பாது­காப்பு படை­யி­னரின் கண் முன்னால் முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு­களும் வர்த்­தக நிலை­யங்­களும் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. முகநூல் பதிவு கார­ண­மாக…
Read More

கோத்தாவதாரம் – என்.சரவணன்

Posted by - May 14, 2019
ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை…
Read More

கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்?

Posted by - May 13, 2019
அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது…
Read More

இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும்!

Posted by - May 13, 2019
சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான…
Read More

ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்வதில் உள்ள சவால்கள் !

Posted by - May 12, 2019
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில்…
Read More

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் வரலாற்றின் விடுதலைக் கோட்பாடு — ஈழத்து நிலவன் –

Posted by - May 9, 2019
இன அழிப்பின் பத்தாவது வருடத்தில் நிற்கிறோம், அழிக்கப்பட்டுக்கொண்டே… – முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் “ஒடுக்குவோர் ஒருபோதும் தாமாக முன்வந்து சுதந்திரத்தைக்…
Read More

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம்

Posted by - May 9, 2019
சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம்…
Read More

பாக்கிஸ்தானிய அகதிகளை வடக்கில் தங்க வைக்கும் முயற்சியை வரவேற்கலாமா?- கோபிரட்ணம்.

Posted by - May 6, 2019
நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அங்கிருந்து அச்சம் காரணமாக வெளியேறியதையடுத்து…
Read More