துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - August 28, 2020
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு…
Read More

இது மேற்கில் தோன்றும் உதயம்

Posted by - August 24, 2020
உள்நாட்டவர், வெளிநாட்டவர் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் வெளி வந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டது போவே ராஐபக்ச அரசாங்கம்…
Read More

அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு

Posted by - August 23, 2020
அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நீண்டநாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை இப்போதுதான் அதற்கான தருணம் கைகூடியது.…
Read More

அவளுக்கு ஒரு வாக்கு ; நிராகரிக்கப்பட்டது ஏன்?

Posted by - August 18, 2020
1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம்…
Read More

அம்பாறை தமிழ்மக்கள் மீது கடந்த கால தமிழ் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை

Posted by - August 17, 2020
;நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ்…
Read More

முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது

Posted by - August 16, 2020
சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால்…
Read More

ராஜபக்ச அரசின் அடுத்த ஆட்டங்கள் எப்படி?

Posted by - August 15, 2020
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி…
Read More

சிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும்!

Posted by - August 12, 2020
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் அதிக முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டதாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கு ஒரு மையமாகவும் தென்…
Read More

தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்!

Posted by - August 10, 2020
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது…
Read More