ஆப்பிள் பாதுகாப்பு வளையத்தை ‘வளைத்த’ கேரள வாலிபர்

Posted by - December 3, 2016
ஆப்பிள் நிறுவன கருவிகள் பெரும்பாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகம் பெயர் போன ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆப்பிள்…
Read More

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்

Posted by - December 3, 2016
இந்தோனேசியாவில் இன்று 16 போலீசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனது. கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Read More

112 பவுண்டு எடை கொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்திய மனிதர்

Posted by - December 3, 2016
வடக்கு கரோலினா கேப் பியர் ஆற்றில் தூண்டில் போட்ட ஒருவர் 112 பவுண்டு எடைகொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்தியுள்ளார்.
Read More

கலிபோர்னியா ரேவ் பார்ட்டியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

Posted by - December 3, 2016
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரேவ் பார்ட்டியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Read More

இந்த ஆண்டு இறுதியில் வாட்ஸ்அப் நிறுத்தம்

Posted by - December 3, 2016
உலகெங்கும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதியில் சில வகை செல்போன்களுக்கு நிறுத்தப்பட இருக்கிறது.…
Read More

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி – ட்ரம்ப் கலந்துரையாடல்

Posted by - December 3, 2016
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டே, போதைப்பொருளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை சரியானது என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட்…
Read More

ஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதல் – 23 பேர் பலி

Posted by - December 3, 2016
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு பெண்களும் அடங்குவதாக…
Read More

பாகிஸ்தானுக்கு உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு பூரண ஒத்துழைப்பு – ட்ரம்ப்

Posted by - December 1, 2016
பாகிஸ்தான் முகம்கொடுத்துவரும் உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு தாம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்…
Read More

காற்பந்து வீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 30, 2016
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டின்…
Read More

ருவாண்டா இனப்படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 30, 2016
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 20 பிரான்சு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவின் பிரதம…
Read More