பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை-ராஜ்நாத் சிங்

Posted by - January 4, 2017
பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை என இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…
Read More

ஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதல் – துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளார்.

Posted by - January 4, 2017
ஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இரவு…
Read More

ட்ரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வில் பற்கேற்கிறார் ஹிலாரி

Posted by - January 4, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித்…
Read More

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து 150 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - January 4, 2017
பிலிப்பைன்ஸில் சிறைச்சாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின்…
Read More

தலைவர் பதவியை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை – கங்குலி

Posted by - January 4, 2017
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியை ஏற்கும் தகுதி தமக்கு இல்லை என்று முன்னாள் இந்திய அணித் தலைவர்…
Read More

வடக்கு சிரிய வான் தாக்குதல் – 25 பேர் பலி

Posted by - January 4, 2017
வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்த பட்சம் 25 பேர் பலியாகினர். எந்த தரப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது…
Read More

கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு

Posted by - January 4, 2017
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Read More

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Posted by - January 4, 2017
பிஜி தீவை இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை…
Read More

துபாயில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்

Posted by - January 4, 2017
துபாயில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துபாயில் தாவூத் இப்ராகி மின் ரூ.…
Read More

துருக்கியில் அவசரநிலை சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

Posted by - January 4, 2017
துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க நடந்த கலகத்தை அடுத்து, கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட…
Read More