முக்கிய நகருக்குள் துருக்கி படையினர் நுழைந்தனர்

Posted by - February 13, 2017
சிரியா நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக துருக்கி படையினரும், சிரியா கிளர்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர்.
Read More

தமிழக அரசியல் நெருக்கடி – அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும்- நிதிஷ் குமார்

Posted by - February 13, 2017
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம்…
Read More

உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம் – அதிகாரிகள் விசாரணை

Posted by - February 13, 2017
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதள பக்கம் மர்ம நபர்கள் சிலரால் நேற்று காலை திடீரென்று முடக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முக்கிய…
Read More

ஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை

Posted by - February 13, 2017
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.…
Read More

டிரம்பை பார்த்து திருந்துங்கள் – மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை

Posted by - February 13, 2017
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய…
Read More

ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது – வடகொரியா

Posted by - February 13, 2017
வடகொரியாவினால் ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் வுன் தெரிவித்துள்ளார். கொரிய அரச ஊடகத்தை மேற்கோள்…
Read More

ஜப்பான் கடலில் வீழ்ந்த வடகொரிய ஏவுகணை

Posted by - February 12, 2017
நெடுந்தூர ஏவுகணை ஒன்றினை வட கொரியா ஜப்பான் கடற்பிராந்தியத்தை நோக்கி ஏவியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்…
Read More

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு

Posted by - February 12, 2017
ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகள் மீது பயண தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட பின்னர் இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில்…
Read More

அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி

Posted by - February 12, 2017
அங்கோலா நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Read More