இன்று உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - May 15, 2017
இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று…
Read More

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் குண்டுவீச்சு: ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

Posted by - May 14, 2017
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும்…
Read More

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளில் நாளை முதல் விசாரணை

Posted by - May 14, 2017
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, நாளை முதல் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளின் விசாரணையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கேரளாவில் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்-மந்திரிக்கு கவர்னர் கண்டிப்பு

Posted by - May 14, 2017
கேரளாவில் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.
Read More

உக்ரைனில் பரிதாபம்: பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் பலி

Posted by - May 14, 2017
கிழக்கு உக்ரைன் பகுதியில் பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

பாகிஸ்தான் சீனாவுக்கு இடையில் 500 மில்லியன் பொறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - May 14, 2017
ஒரே பாதை ஒரே இலக்கு என்ற தொனிப்பொருளில் சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறும் மாநாட்டிற்கு முன்னதாக, பாகிஸ்தான் சீனாவுடன் 500…
Read More

சர்வதேச ரீதியில் பாரியதொரு இணைய தாக்குதல்

Posted by - May 14, 2017
சர்வதேச ரீதியில் பாரியதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா மற்றும் ஸ்பெய்ன், உள்ளிட்ட 99…
Read More

வடகொரிய மீண்டும் ஏவுகணை சோதனை

Posted by - May 14, 2017
வடகொரிய மற்றுமொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த காலங்களில் வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த…
Read More

தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரரின் பெயரில் பள்ளிக்கூடம்

Posted by - May 13, 2017
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட லெப்டினட் உமர் பயாஸ் பெயரை அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சூட்ட ராணுவம் முடிவெடுத்துள்ளது.
Read More