இராணுவ முகாம் மீது தற்கொலை தாக்குதல்

Posted by - March 17, 2017
ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர்…
Read More

ஏஞ்சலா மேர்க்கல் , டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்

Posted by - March 17, 2017
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார். தற்போது அவர் வொசிங்டனில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் 42 பேர் பலி

Posted by - March 17, 2017
சிரியாவில் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர்…
Read More

அமெரிக்காவில் அறிவியல் விருதை வென்று இந்திய வம்சாவளி மாணவி சாதனை

Posted by - March 17, 2017
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி இந்திராணி தாசுக்கு பிரசித்தி பெற்ற ரீஜெனரான் அறிவியல்திறன் ஆராய்ச்சி போட்டியில் முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது.
Read More

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல்

Posted by - March 17, 2017
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Read More

பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்தில் கடித வெடிகுண்டு வெடித்து பெண் ஊழியர் படுகாயம்

Posted by - March 17, 2017
பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தை பெண் ஊழியர் ஒருவர் திறந்தபோது அது வெடித்தது. இதனால்…
Read More

டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு

Posted by - March 17, 2017
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read More

விமானத்தில் பயணம் செய்தபோது ஹெட்போன் வெடித்து பெண் காயம்

Posted by - March 16, 2017
ஆஸ்திரேலியாவில் விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து பெண் ஒருவர் காயம் அடைந்தார்.…
Read More

மடகாஸ்கரில் புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

Posted by - March 16, 2017
மடகாஸ்கரில் கடந்த வாரம் வீசிய புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read More