கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை 15 நிமிடங்களில் உயிரிழந்தது
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் இன்று பிறந்த குழந்தை 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.
Read More

