டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு!

Posted by - August 11, 2018
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி…
Read More

சவுதி கூட்டுப்படை தாக்குதல் – குழந்தைகள் பலியானது குறித்து விசாரணை நடத்த ஐநா வலியுறுத்தல்

Posted by - August 10, 2018
ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த…
Read More

அர்ஜெண்டினாவை சிறுகச் சிறுக விழுங்கும் பன்னாட்டு நிதியம்!

Posted by - August 10, 2018
அர்ஜெண்டினாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தாராளவாத அரசின் அதிபர் மவ்ரீசியோ மாக்ரி. இவர் பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எஃப்-இடமிருந்து 50 பில்லியன் டாலர்கள்…
Read More

ஏமன்: சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 12 அப்பாவி பொதுமக்கள் பலி

Posted by - August 10, 2018
ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
Read More

தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை!

Posted by - August 10, 2018
தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி…
Read More

மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி – ஈராக் தேர்தல் ஆணையம்

Posted by - August 10, 2018
ஈராக்கில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
Read More

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு

Posted by - August 9, 2018
ஊழல் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு பதிவு…
Read More

இனவெறியில் இந்திய என்ஜினீயர் கொலை: அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை!

Posted by - August 9, 2018
இந்திய என்ஜினீயர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள்…
Read More

வயிற்றில் இரும்புக் கம்பிகள் குத்திய தொழிலாளி உயிரை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்கள்!

Posted by - August 9, 2018
மேற்கு வங்காளத்தில் தொழிலாளி வயிற்றில் குத்திய இரும்புக் கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். 
Read More

இந்தோனேசியா – நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

Posted by - August 9, 2018
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. 
Read More