சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை Posted by தென்னவள் - August 21, 2019 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது. Read More
மேலும் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை – அமைச்சர் பாண்டியராஜன் தகவல் Posted by தென்னவள் - August 21, 2019 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மேலும் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை Read More
தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் Posted by தென்னவள் - August 21, 2019 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அடிக்கடி Read More
கொள்ளையனை குடும்பத்துடன் மடக்கிப்பிடித்த வியாபாரி Posted by தென்னவள் - August 21, 2019 தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கொள்ளையனை ஒரத்தநாட்டில் வியாபாரி ஒருவர், குடும்பத்துடன் மடக்கிப்பிடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை… Read More
தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு Posted by தென்னவள் - August 21, 2019 ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.)… Read More
வைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின் Posted by தென்னவள் - August 20, 2019 போரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து உடல்நலம் விசாரித்தார். Read More
பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted by தென்னவள் - August 20, 2019 பரோல் காலத்தை நீட்டிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க… Read More
1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள்- சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் முதல்வர் தகவல் Posted by தென்னவள் - August 20, 2019 தமிழகம் முழுவதும் 1829 ஏரிகளில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி… Read More
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை Posted by தென்னவள் - August 20, 2019 நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். Read More
தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது – அமைச்சர் பாண்டியராஜன் Posted by தென்னவள் - August 20, 2019 கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். Read More