சென்னையில் இந்த ஆண்டு அமைதியாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்

Posted by - January 1, 2020
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வந்ததால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.
Read More

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்- பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Posted by - December 31, 2019
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பா.ம.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
Read More

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் முற்றுகை

Posted by - December 31, 2019
நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, அவரது வீட்டு முன்பு பாஜகவினர் கோ‌ஷம் எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர்.
Read More

தி.மு.க.வுடன் மனக்கசப்பு- ரஜினிகாந்துடன் கூட்டணி சேர காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம்

Posted by - December 31, 2019
தி.மு.க.வுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Read More

கமல்ஹாசனுக்கு எதிராக கவுதமியை களம் இறக்குகிறது பா.ஜனதா

Posted by - December 31, 2019
மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

Posted by - December 31, 2019
புத்தாண்டு சிறப்பு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.பா.ம.க.
Read More

மத்திய, மாநில அரசுகள் அச்சுறுத்தல் செயலில் ஈடுபட்டால் மக்கள் மன்றத்தில் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவீர்கள்:முதல்வருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - December 30, 2019
“கோலம் போடும் பெண்கள் மீது வழக்கு, ஈழத்தமிழர்களின் கருத்தறிய அகதிகள் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்கு என அச்சுறுத்தும்…
Read More

உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளியை சுமந்து சென்ற காவலர்; பாராட்டிய வாக்காளர்கள்

Posted by - December 30, 2019
வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட காளனம்பட்டியில் வாக்களிக்க வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் சுமந்து சென்று…
Read More

புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம்

Posted by - December 30, 2019
புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடடுவதற்காக…
Read More

அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு

Posted by - December 30, 2019
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி
Read More