தமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை

Posted by - April 1, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை…
Read More

சுனாமியை விட பெரும் அச்சுறுத்தல்- கொரோனா குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Posted by - March 31, 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றும், அது சுனாமியை விட பெரும் அச்சுறுத்தல் என்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
Read More

கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முக கவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்

Posted by - March 31, 2020
கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் செய்யப்பட்ட முககவசம் அணிந்து தொழிலாளர்கள் வேலை செய்தனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு…
Read More

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Posted by - March 31, 2020
தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில்…
Read More

2 மாதத்திற்கு வாடகை வசூலிப்பதை வீடு, கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்; வாசன் வேண்டுகோள்

Posted by - March 31, 2020
2 மாதத்திற்கு வாடகை வசூலிப்பதை வீடு, கடை உரிமையாளர்கள் தவிர்க்க முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Read More

கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் – பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - March 31, 2020
கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் என்று பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி…
Read More

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்

Posted by - March 30, 2020
தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ்…
Read More

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

Posted by - March 30, 2020
கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி தமிழக…
Read More

ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது – இந்திய எண்ணெய் கழக தலைவர் அறிவிப்பு

Posted by - March 30, 2020
பெட்ரோல், டீசல், கியாஸ் போதுமான இருப்பு உள்ளதால் ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று இந்திய எண்ணெய் கழக தலைவர்…
Read More

டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்: மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்

Posted by - March 30, 2020
சமூக வலைதளங்களில் வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று…
Read More