வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்

Posted by - March 31, 2022
உள் ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா.ம.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
Read More

கொரோனா தாக்கிய 5-ல் ஒருவரை நீரிழிவு தாக்குகிறது- ஓமந்தூரார் மருத்துவமனை ஆய்வில் தகவல்

Posted by - March 31, 2022
ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 கொரோனா பாதிப்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது வயது வித்தியாசமின்றி நீரிழிவு தாக்கம் ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

நெல்லை மாணவர் சங்கர் 26 பதக்கங்களை பெற்று சாதனை- கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

Posted by - March 31, 2022
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகள் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ…
Read More

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு

Posted by - March 31, 2022
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சாத்தான்குளம் தந்தை, மகன்…
Read More

சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

Posted by - March 31, 2022
சிவகளை பரம்பு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம்,…
Read More

ஜூலை 17-ம்தேதி நீட் நுழைவு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Posted by - March 31, 2022
தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி…
Read More

யாழ். மீனவர் தேவராண்யம் பகுதியில் கைது

Posted by - March 30, 2022
இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்…
Read More

இலங்கைக்கு கடத்த முயற்சி; களைநாசினிகள் பறிமுதல்

Posted by - March 30, 2022
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல்…
Read More

சட்டசபை கூட்டம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

Posted by - March 30, 2022
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு…
Read More